காதல் வந்துடிச்சி,
கவலையே இங்கு இல்ல,
கலர் கலர் கணவு கண்ணுல நிக்கிதே,
தேவதனு கேட்டுருக்கேன் ..!!
இபோ குட நின்னு பாத்துருக்கேன்..!!
பனி துளி தான் துயிமையின,
அவ சிறிப நா என்ன சொல்ல…!!!
அடி பட்ட காயம் குட கொஞ்சமும் வலிகலயே,
அவ குட இருந்து பாதத்தால..
பிரிண்ட்ஸ் எல்லாம் சொலுரங்க காதல் ஒரு இன்சுரன்சு,
காதலி கிளைம் பண்ண கொன்னுடுவ..!!!
நா சொனது ஒன்னு மட்டும் .,
நீங்க பாத்தது எல்லாம் பொன்னு இல்ல.,
என் குட இருக்கவா தாய்ய போல…!!!!!
No comments:
Post a Comment