Pages

Wednesday, January 25, 2012

அரசியல்..


சகாப்தங்களை தாண்டி சரித்திரம் படைத்த சத்திரியர்கள் வாழ்ந்த மண்ணில்..,
இன்று சக சத்திரியனுக்கு சவக்குழி தோண்டும் சாணக்கியர்கள் தன் சரித்திரம் படைக்க தொடங்கியுள்ளனர்..
இன்னும் சில தினமே சாணக்கியனும் சவமாகுவான்,
தந்திர நரி என்னும் அரசியலில்..!!!         

No comments:

Post a Comment