அவளுக்கு நான் சேவகம் செய்ததில்லை.,
மார்கழி இரவில் என் நெஞ்சி கதகதப்பில் அவளை நான்
உறங்க வைத்ததுமில்லை.,
அவள் செய்த மழலை குறும்பை நான் ரசித்ததுமில்லை.,
சோறுட்டும் வேலையில் "எனக்கு வேண்டா"
என்று உதறி விட்டு அவள் பிஞ்சி கால்கள் ஓடிய அழகை பார்த்ததுமில்லை.,
என்ன நடந்த போதிலும்.,
நான் இத்தனையும் இழந்த பொழுதிலும்.,
இன்று என் அழகு மகள் "அப்பா" என்று அழைக்கும்
வார்த்தையின் சுகம் ஒன்றே போதும் இந்த பிறப்பும் இடேரும்..!!!!
No comments:
Post a Comment