உலகமே போற்றும் ஜனநாயகம்,
உலகிலே பெரிய ஜனநாயகம்,
இங்கு மக்களுக்கு நடப்தோ அநியாயம்,
தட்டி கேட்க வேண்டியவர்களுக்கு தனி நியாயம்,
தட்டி கேட்பவர்களுக்கு வெறும் காயம்,
ஏழை மனசு எல்லாம் ஒரு பறவையும்,
இல்லா சரணாலயம்,
மற்றதை வேண்டி எல்லாம் செய்வோம் ஒரு பிழை,
இல்லா பிரளயம் ..!!!!!
No comments:
Post a Comment