Pages

Wednesday, January 25, 2012

விவசாயி...!!!


கலப்பையை கையில் எடுத்து உழுபவன் உழவன்,
விதை விதைத்து நாத்து நடுபவனும் அவனே.
களை எடுத்து உரம் போடுபவனும் அவனே..
அறுவடையும் அவன் செய்வான்...
விலை நிர்ணயம் செய்யுதல் மட்டும் அவனுக்கு பரமோ..??
இந்த அரசு செய்வது நியாயமோ....!!!

No comments:

Post a Comment