Pages

Wednesday, January 25, 2012

மரணம்..


சுகம் தரும் மரணமே,
ஒரு முறை வா,
சுதந்திரம் தா..
பழகிய பால நெஞ்சம் பாம்பை மிஞ்சிய நஞ்சை என் நெஞ்சிலே சொட்டு சொட்டாய் விட்டது.
நம்மை நம்பும் கடவுளையும் நம்பினேன்.,
அவனும் அதையே செய்தான்..!!!

No comments:

Post a Comment