ரத்தமில்லா போர்க்களம்....!!!
Pages
Home
Wednesday, January 25, 2012
யார் வருவர்....!!!
பார்க்கும் கண்கள் இரண்டு,
என் மகளின் மொழி கேட்க செவியும் இரண்டு,
படிப்பறிவு இல்லாத படைத்தவனே..
என் எழில் கொஞ்சும் தேவதைக்காக துடிக்கும் இதயத்தை மட்டும் ஒன்றாய் வைத்தது ஏன்..!!!
என் இதயம் நின்றபின் அவள் துடிப்பதை யார் தடுப்பார்…!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment