Pages

Wednesday, January 25, 2012

ரோஜாவின் மகள்...!!!


ரோஜா மலரே,
உன் இதழ்கள் கருக தொடங்கும்.,
என் மகளை கண்ட தோல்வியில்..
நீயும் அழகு தான் என் பிள்ளை இருக்கும் திசை பக்கம் வராவிடில்...!!!
என் தேவதையும் கருணை கொண்டவள் தான்,
அவன் இட்ட பிச்சை தான் உன்னை சூடாமல் போகிறாள்..!!!

No comments:

Post a Comment