Pages

Wednesday, January 25, 2012

என் நெஞ்சம்....!!!


மொட்டு வைத்த மலரும்,நட்டு வைத்த நட்ச்சித்திரமும் தொட்டு பறிக்க துடிக்குமே என் நட்ப்பை.
நட்பென்பது உயிர் இல்லை, உயிரை தாண்டிய ஒப்பற்ற ஒரே விழி காணும் உண்மை.
என் நெஞ்சத்தை குத்தி கிழித்து பார் என் மகளை காக்கும் சாமியாய் முன் நிற்பான்.

No comments:

Post a Comment