வாழும் காலம்,
இது வசந்தகாலம்.
மேகத்தில் கேட்டிடும் பல குயிலின் ராகம்.
பாடாத பாடலும் பல விதமாய் ஒலித்திடும்.
பசி என்ற சொல்ளின் அர்த்தமும் மறந்திடும்.
புதிதாய் பால வர்ணங்கள் ஜொலித்திடும்,
எல்லாம் ஒரு மின்னலை போல் பாயிந்திடும்.
இந்த மாயங்கள் எல்லாம் ஒரு சொல்ளின் சொர்க்கம்,
இந்த சொல் என்னும் உறவு இல்லாமல் போனால்.
என் உடலை நான் சுமந்திட மறவேன். . .!!!
இது வசந்தகாலம்.
மேகத்தில் கேட்டிடும் பல குயிலின் ராகம்.
பாடாத பாடலும் பல விதமாய் ஒலித்திடும்.
பசி என்ற சொல்ளின் அர்த்தமும் மறந்திடும்.
புதிதாய் பால வர்ணங்கள் ஜொலித்திடும்,
எல்லாம் ஒரு மின்னலை போல் பாயிந்திடும்.
இந்த மாயங்கள் எல்லாம் ஒரு சொல்ளின் சொர்க்கம்,
இந்த சொல் என்னும் உறவு இல்லாமல் போனால்.
என் உடலை நான் சுமந்திட மறவேன். . .!!!
No comments:
Post a Comment