உயிர் வாங்கும் உயிர்கள் வாழும் ஒப்பற்ற உலகம் இது.
கருவறை கடந்தது முதல் பல கோடி கண்ணீர் சிந்திய கண்கள் இன்னும் அழுகிறது உறவுகளுக்காக,
இத்தனை சிறிய கண்ணில் இன்னும் எத்தனை துளி கண்ணீர்...!?!
பதில் கண்ணீருக்கே தெரியாது...
விளை நிலம் என்றபோதும் உரம் தேடும் இந்த உலகில்.,
உரமாக புழுக்களுக்கு உணவான பின்பும்,
புழுக்களின் தாகம் தீர்க்க அழுகும் கண்கள்.
உணர்ச்சியே இல்லாத உன்னதமான அன்பிற்காக அழுகாமல் போகுமா.......!!!!!
கருவறை கடந்தது முதல் பல கோடி கண்ணீர் சிந்திய கண்கள் இன்னும் அழுகிறது உறவுகளுக்காக,
இத்தனை சிறிய கண்ணில் இன்னும் எத்தனை துளி கண்ணீர்...!?!
பதில் கண்ணீருக்கே தெரியாது...
விளை நிலம் என்றபோதும் உரம் தேடும் இந்த உலகில்.,
உரமாக புழுக்களுக்கு உணவான பின்பும்,
புழுக்களின் தாகம் தீர்க்க அழுகும் கண்கள்.
உணர்ச்சியே இல்லாத உன்னதமான அன்பிற்காக அழுகாமல் போகுமா.......!!!!!
No comments:
Post a Comment