உன்னை காணத நாட்களில்.
பூவை கண்ட தேனீ போல் இருந்த நான்,
சூரியனை கண்ட பனி துளி போல் உருகினேன்...
நீ என்னை கோபிக்கும் வேலையில்,
மழையை கண்ட மயில் போல் இருந்த நான்,
புயலை கண்ட புல் போல் மாறினேன்..
நீ என்னை ஒதுக்கிய வேலையில்,
இதழ் காணும் சிரிப்பாய் இருந்த நான்,
உயிர் சிந்திய உடலாகிறேன்..
உனது ஒரு பாச பார்வையும், பூ போன்ற புன்னகையும் பார்த்தால்.
சுவராய் இருக்கும் நான்,
சித்திரமாய் மாறுவேன்..
வெறும் மண்ணாய் இருக்கும் நான்,
விஸ்பருபமும் எடுப்பேன்..
உன் வாய் சொல்லும் ஒரு வார்த்தைக்கு நான் அடிமை,
பிணமாகி புதைந்தாலும் புதிதாய் பிறந்திடுவேன்,
அந்த ஒரு வார்த்தையின் வலிமையாலே...!!
உன்னை பிரிந்து வாழும் பக்குவம் எத்தனை பிறப்பு கொண்டாலும் எனக்கு வரப்போவதில்லை,
எனவே என் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு,
உன் மரணத்தில் மட்டும் என்னை ஜோடி சேற்றுகொள்....!!!!!
பூவை கண்ட தேனீ போல் இருந்த நான்,
சூரியனை கண்ட பனி துளி போல் உருகினேன்...
நீ என்னை கோபிக்கும் வேலையில்,
மழையை கண்ட மயில் போல் இருந்த நான்,
புயலை கண்ட புல் போல் மாறினேன்..
நீ என்னை ஒதுக்கிய வேலையில்,
இதழ் காணும் சிரிப்பாய் இருந்த நான்,
உயிர் சிந்திய உடலாகிறேன்..
உனது ஒரு பாச பார்வையும், பூ போன்ற புன்னகையும் பார்த்தால்.
சுவராய் இருக்கும் நான்,
சித்திரமாய் மாறுவேன்..
வெறும் மண்ணாய் இருக்கும் நான்,
விஸ்பருபமும் எடுப்பேன்..
உன் வாய் சொல்லும் ஒரு வார்த்தைக்கு நான் அடிமை,
பிணமாகி புதைந்தாலும் புதிதாய் பிறந்திடுவேன்,
அந்த ஒரு வார்த்தையின் வலிமையாலே...!!
உன்னை பிரிந்து வாழும் பக்குவம் எத்தனை பிறப்பு கொண்டாலும் எனக்கு வரப்போவதில்லை,
எனவே என் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு,
உன் மரணத்தில் மட்டும் என்னை ஜோடி சேற்றுகொள்....!!!!!
No comments:
Post a Comment