Pages

Sunday, September 25, 2011

மரணம் எங்கே......!!!!

மரணம் எங்கே.
அதன் விலாசம் அறிந்தவன் எங்கே,
மாற்றானின் மரணத்தை ஏற்கும் மந்திரம் எங்கே,
பட்டியலில் பெயரை முன்னுரிமை படுத்த லஞ்சம் என்னவோ..!
இல்லை இதை பார்க்கும் மேலாளர் எவனோ..!
போதுமட சாமி உன் வரம் என்னும் இந்த வாழ்க்கையும், நீ புறம் வைக்கும் புதிரும்.!!

No comments:

Post a Comment