Pages

Sunday, September 25, 2011

நட்பு...!!!

நாளைய கனவை இன்றே நிஜத்தில் நடக்க செய்பவன் நண்பன் நீ கொள்ளும் சிறு வெற்றிக்கும் , சிலை வைக்க துடிப்பவள் தன் தோழி!!!
சின்னஞ்சிறிய மனதில் ஒரு செங்கோல்
நடத்தும் உலகம் - அது நட்பு!!!!
வழக்கை விழும்பில் விடையின்றி
நின்றாலே விளங்காத கேள்விக்கும் விடை சொல்ல வருவானே!!..,
உன் கை விரல் பிடித்து வாழ்கையின் வழி சொல்லி தருவானே!!!!
என் துளி கண்ணீரின் வசம் அவன் அறிவான்-
அவன் பாசம் நான் அறிவேன்!!
யார் செய்த புண்ணியமோ???,நான் அடைந்தேன் இது போல உன்னதமான உள்ளங்களை !!

No comments:

Post a Comment