மெல்ல வருடும் காற்றும்,
என்னை முத்தம் இட்டு தொடுதே,
அவள் தூது சொன்ன வார்த்தை இது தானோ.!!
காற்றோடு மற்றும் காதல் பேசிடு,
கனவிலும் கூட கிடையாது இந்த வழக்கை..!!
போழுதகவில்லை,
பூ வாட வில்லை,
புதிதாய் என் பகலும் இருளில் முழ்குதே..
காரணம் கேட்டால் காதல் என்று சொலுதே.
எதற்கு இங்கு வந்தால்,!!
சுடர் ஒன்றை தந்தாள்.!
எனக்காக மட்டும் துடித்த எனது உயிரை,
ஒரு தயக்கமும் இன்றி வசியம் செய்தால்.
சிரிக்க வேய்க தெரிந்தவனை,
கதறி அழுதிட செய்தவளே.
இன்னும் என்னிடம் எதுவும் இல்லை நீ கொண்டிட,
என்னை கொன்றது போதும் புதைத்திடு பெண்ணே.. .!!!
என்னை முத்தம் இட்டு தொடுதே,
அவள் தூது சொன்ன வார்த்தை இது தானோ.!!
காற்றோடு மற்றும் காதல் பேசிடு,
கனவிலும் கூட கிடையாது இந்த வழக்கை..!!
போழுதகவில்லை,
பூ வாட வில்லை,
புதிதாய் என் பகலும் இருளில் முழ்குதே..
காரணம் கேட்டால் காதல் என்று சொலுதே.
எதற்கு இங்கு வந்தால்,!!
சுடர் ஒன்றை தந்தாள்.!
எனக்காக மட்டும் துடித்த எனது உயிரை,
ஒரு தயக்கமும் இன்றி வசியம் செய்தால்.
சிரிக்க வேய்க தெரிந்தவனை,
கதறி அழுதிட செய்தவளே.
இன்னும் என்னிடம் எதுவும் இல்லை நீ கொண்டிட,
என்னை கொன்றது போதும் புதைத்திடு பெண்ணே.. .!!!
No comments:
Post a Comment