அடிக்கட்டும் உடுக்கையை,
தொடங்கட்டும் பூசையை.
விடை கொடு பூமியே...!!!
போகிறேன் சம்பாளாய்...,!!!
துப்பு கெட்ட மானிடன், நான் தப்பு செய்தது துரோகமா...!?!
மறந்திட வேண்டினேன் தவறை,
மன்னிதிடவே மனம் இன்றி.
மறக்க பட்டேனே.
உயிர் மனங்களால்...!!!
தொடங்கட்டும் பூசையை.
விடை கொடு பூமியே...!!!
போகிறேன் சம்பாளாய்...,!!!
துப்பு கெட்ட மானிடன், நான் தப்பு செய்தது துரோகமா...!?!
மறந்திட வேண்டினேன் தவறை,
மன்னிதிடவே மனம் இன்றி.
மறக்க பட்டேனே.
உயிர் மனங்களால்...!!!
No comments:
Post a Comment