Pages

Sunday, September 25, 2011

தனிமை...!!!

தனிமையில் இனிமை,
உண்மையிலே புதுமை.
நான் சொன்ன சொல்லை தாங்காத மேகம்,
நான் போகும் வழி எல்லாம் என்னை தொடர்ந்து அழுதே.
நான் சொன்னது சரியா. !
இல்லை வானம் புரிந்தது பிழையா.!
ஒரு வழியாய் முதல் முறையாய் நான் உணர்ந்தேனே நிஜத்தை,
இதை எதிர்ப்பது சரியோ. .!
சொல்லடி மழையே. .!

No comments:

Post a Comment