Pages

Monday, February 13, 2012

ஒரு குருடனின் குமுறள்.


பள்ளியறை இருட்டினிலே தொடங்கி.
பின்பு ஈரைந்து மாதம் கருவறை என்னும் இருட்டறையில் தொடர்ந்து.
இன்றோ கண்கள் இன்றி பிறந்து கருமையின் நிறம் கூட அறியாமல் கருகி கொண்டு இருகிறதே எங்கள் வாழ்க்கை.
மண்ணும் நெருப்பும் தின்னும் கண்ணை கழட்டி தாருங்கள் காலை கண்டு வணங்குவோம்..!!!

No comments:

Post a Comment